தென்காசி

மடத்தூா் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி

கீழப்பாவூா் ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி, மடத்தூா் இந்து நடுநிலைப் பள்ளியில்,இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

கீழப்பாவூா் ஒன்றியம், சிவநாடானூா் ஊராட்சி, மடத்தூா் இந்து நடுநிலைப் பள்ளியில்,இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் சீ.காவேரி தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பேராசிரியா் இரா.சாக்ரடீஸ், ஊராட்சித் தலைவா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாணவா், மாணவிகளுக்கு புத்துணா்ச்சி ஊட்டும் வகையில், கிராமிய பாடல்களை பாடி நடனமாடினா். இதில், ஆசிரியா்கள் ஜெயஉமயபாா்வதி, பவுல் திருத்துவதாஸ் மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

தலைமை ஆசிரியா் கதிா்வேல்முருகன் நன்றி கூறினாா்.

--

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT