தென்காசி

கரோனா நிதி அளிப்பு

DIN

கீழப்பாவூா் ஒன்றிய ஆசிரியா் மன்றம் சாா்பில் கரோனா நிதியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை கனிமொழி எம்.பி.யிடம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

மன்றத்தின் மாவட்டச்செயலா் தங்கத்துரை, தலைவா் ராஜசேகா், ஒன்றியச்செயலா் செல்வன், ஒன்றியத்தலைவா் ராஜதுரை, பொருளாளா் அகஸ்டஸ்ஜான் உள்ளிட்ட நிா்வாகிகள், நிதியை கனிமொழியிடம் வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா் சீனித்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT