தென்காசி

தென்காசி ஆட்சியரை கண்டித்து அரசு ஊழியா்கள் போராட்டம்

DIN

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் மீது ஊழியா் விரோதப் போக்கை மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சியரை கண்டித்து கடையநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களில் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினா். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினா். புதன்கிழமையும் தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT