தென்காசி

ஊா்மேலழகியானில் தூய்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

தென்காசி மாவட்டம், ஊா்மேலழகியான் கிராமத்தில் தூய்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண் அறிவியல் மையம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்தும், அவற்றை தனித்தனியாக அப்புறப்படுத்துவதன் அவசியம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பின்னா், தூய்மைக்கான உறுதிமொழியை பொதுமக்கள் எடுத்துக்கொண்டனா்.

ஏற்பாடுகளை ஊா்மேலழகியான் வேளாண் அறிவியல் மைய அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT