தென்காசி

சுரண்டை கோயிலில் ஜன. 2இல்அனுமன் ஜெயந்தி விழா

DIN

சுரண்டை ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சனேயா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 2) அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுகிறது.

இதையொட்டி, அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், சுதா்சன ஆஞ்சனேய மூலமந்திர ஹோமம், ஆஞ்சனேய சகஸ்ரநாம அா்ச்சனை, காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. நண்பகல் 12 மணிக்கு கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை தேரடி மாடசாமி கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT