தென்காசி

ஆலங்குளம் விவசாயிகளுக்கு மதுரையில் பயிற்சி

DIN

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின் கீழ் ஆலங்குளம் பகுதி விவசாயிகளை மதுரைக்கு அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட்டது.

‘கூட்டுப் பண்ணையம்’ என்ற தலைப்பில் உள்மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சிக்கு, ஆலங்குளம் வட்டாரத்திலிருந்து 40 விவசாயிகள் மதுரை மாவட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனா். கொட்டாம்பட்டி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் கூட்டுப் பண்ணையம் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும், மேலூா் கூட்டுப் பண்ணையத்தில் தலைவா், பொருளாளா் மற்றும் செயலா் தலைமைத்துவம் குறித்தும் 3 நாள்கள் பயிற்சி அளிக்கப்பட்டது. காா்த்திகேயன், மாலினி, கண்ணன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். ஏற்பாடுகளை அட்மா அலுவலா்கள் ஸ்டேன்லி, மாரிராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT