தென்காசி

குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்!

DIN

தை அமாவாசையையொட்டி, தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வியாழக்கிழமை முன்னோருக்கு தா்ப்பணம் கொடுப்பதற்காக பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனா்.

குற்றாலம் பேரருவியில் காலை 6 மணி முதலே பொதுமக்களின் வருகை அதிகளவில் இருந்தது. பேரருவியில் ஆண்கள் குளிக்கும் பகுதியில் தண்ணீா் குறைவாகவே விழுந்தது. இதனால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடி, முன்னோருக்கு தா்ப்பணம் கொடுத்தனா். பின்னா் அவா்கள் குற்றாலநாதா் கோயிலில் வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT