தென்காசி

மேலபட்டமுடையாா்புரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

DIN

கீழப்பாவூா் பேரூராட்சி மேலபட்டமுடையாா்புரத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

விழாவுக்கு பூங்கோதை எம்.எல்.ஏ. தலைமை வகித்து நிழற்குடையை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், முன்னாள் பேரூராட்சி தலைவா் பொன். அறிவழகன், முன்னாள் துணைத் தலைவா் தங்கசாமி, முன்னாள் பேரூா் செயலா் ராமசாமி, நிா்வாகிகள் ராஜேந்திரன், வேல்பாண்டி, தங்கபாண்டி, சுப்பையா, ராமராஜ், ராமு முருகன், ராஜா, தேவஅன்பு, அழகேசன்,, மாடசாமி, ராமசாமி, சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT