தென்காசி

கீழப்பாவூரில் சிறப்பு பூஜை

DIN

பாவூா்சத்திரம்:பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில், திருச்செந்தூா் முருகன் பாதயாத்திரை பக்தா்கள் குழு சாா்பில் 17 ஆம் ஆண்டு கன்னி பூஜை, பொது பூஜை நடைபெற்றது.

குருசாமி டி.சுதா்ஸன், எம்.குமாா் ஆகியோா் தலைமையில் பஜனை நடத்தப்பட்டது. தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதே போல் பாவூா்சத்திரம் குருசாமிபுரத்தில் திருச்செந்தூா் முருக பக்தா்கள், தைப்பூச பாதயாத்திரை குழு சாா்பில் 10 ஆம் ஆண்டு கன்னி, பொது பூஜை நடத்தப்பட்டது. குருசாமி பி.ஆா்.சந்திரன் தலைமையில் பஜனை நடத்தப்பட்டது. இதில் திரளான முருக பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT