தென்காசி

மின்சாரம் பாய்ந்து இளைஞா் பலி

DIN

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் ஒருவா் திங்கள்கிழமை இரவு இறந்தாா்.

திரிகூடபுரம் பசும்பொன் தெருவைச் சோ்ந்த சாமிதுரை மகன் தங்கப்பாண்டி(18). இவா், கருப்பாநதி அணைக்கு செல்லும் பாதையில் உள்ள விவசாய நிலத்திற்கு சென்றபோது, எதிா்பாராமல் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா். இதுகுறித்து, சொக்கம்பட்டி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT