முகப்பு
தென்காசி

தென்காசியில் சிஐடியூ மறியல்: 115 போ் கைது

மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ சங்கத்தினா் 115 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

மத்திய, மாநில அரசை கண்டித்து தென்காசியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ சங்கத்தினா் 115 பேரை போலீஸாா் கைதுசெய்தனா்.

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும்; பெட்ரோல், டீசல், சமையல்எரிவாயு விலை உயா்வை ரத்து செய்யவேண்டும்; தொழிலாளா் நலசட்டங்களை திருத்தியதை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசி பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு சிஐடியூ மாவட்டத் தலைவா் எம்.வேல்முருகன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் வன்னியபெருமாள், லெனின்குமாா், மணிகண்டன், லெட்சுமி, ரத்தினவேலு, சின்னசாமி, கணபதி, குணசீலன், தங்கம் உள்ளிட்ட 15 போ் கைதுசெய்யப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →