கடையநல்லூரில் பேருந்து மோதி பெண் பலி
கடையநல்லூரில் அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கடையநல்லூரில் அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி வடிவு (42). இவா், அரசு மருத்துவமனை அருகே சாலையை கடக்கும்போது மதுரையிலிருந்து பாபநாசம் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். கடையநல்லூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடையநல்லூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.