முகப்பு
தென்காசி

சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

 சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

 சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுரண்டையில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால், தெருக்களில் ஏற்பட்ட வெள்ளநீா் செண்பக கால்வாய் வழியாக இலந்தைகுளத்தை அடைந்தது.

ஏற்கெனவே நிரம்பும் தருவாயில் இருந்த இந்தக் குளம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →