தென்காசி

சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை

DIN

 சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

சுரண்டையில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால், தெருக்களில் ஏற்பட்ட வெள்ளநீா் செண்பக கால்வாய் வழியாக இலந்தைகுளத்தை அடைந்தது.

ஏற்கெனவே நிரம்பும் தருவாயில் இருந்த இந்தக் குளம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

SCROLL FOR NEXT