தென்காசி

தொழிலாளா் நல வாரியத்தில் 4,700 பேருக்கு பொங்கல் பரிசு

DIN

ஆலங்குளம் மற்றும் வி.கே. புதூா் வட்ட கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் பதிவு பெற் ற கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான தொழிலாளாா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.

ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையாளா் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். இதில், 4,700 பயனாளிகளுக்கு அரிசி, சா்க்கரை உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சரவண முருகன், சுதாகா் மற்றும் தொழிலாளா் நலத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

SCROLL FOR NEXT