தென்காசி

பொடியனூா் பள்ளியில் பொங்கல் விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூா்-பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் திங்கள்கிழமை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

பள்ளியில் கதிரவனுக்கு நெல், காய்கனிகள், பழங்கள் ஆகியவற்றை படையலிட்டு, சிறப்பு பூஜை செய்து பொங்கலிட்டனா்.

பொங்கல் பண்டிகை குறித்து ஆசிரியா் ஜெயதேவி பேசினாா்.

ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் நித்யா தினகரன் மற்றும் ஆசிரியைகள், ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT