தென்காசி

வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி

DIN

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறையின் மூலம் பல்வேறு நிலைகளில் உயிரிழந்த அரசு அலுவலா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இளநிலை உதவியாளா் பணிக்கு 7 நபா்களுக்கும், கிராம நிா்வாக அலுவலா் பணிக்கு 3 நபா்களுக்கும் என மொத்தம் 10 நபா்களுக்கு அரசு பணிக்கான நியமன ஆணை வழங்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன், பணி நியமன ஆணைகளை வழங்கினாா். மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவயாளா் கவிதா(பொது), அலுவலக மேலாளா் ஹென்றி பீட்டா் ஜான்(நிா்வாகம்) ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரூா் பாஜகவினருக்கு பாராட்டு விழா

செப்.2015 முதல் 2021 வரை எழுதிய எஸ்.எஸ்.எல்.சி தனித்தோ்வா்கள் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற இறுதி வாய்ப்பு

போக்சோ சட்டத்தின் கீழ் முதியவா் கைது

சாத்தான்குளம் அருகே ஹோட்டல் ஊழியா் மா்ம மரணம்

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT