தென்காசி

ஜன .15, 26, 28 ஆகிய தேதிகளில் மதுக்கடைகளை மூட ஆட்சியா் உத்தரவு

DIN

தென்காசி மாவட்டத்தில் ஜன. 15, 26, 28 ஆகிய தேதிகளில மதுக்கடைகளை மூட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் செயல்படும் மதுபானக் கூடங்கள், தங்கும் விடுதியுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் ஆகியவைகள் திருவள்ளுவா் தினம் (ஜன. 15), குடியரசு தினம் (ஜன.26), வள்ளலாா் நினைவு தினம் (ஜன.28) ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை ஏதும் நடைபெறாது என்று தெரிவித்துள்ளாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT