தென்காசி

பாவூா்சத்திரம் அருகே திமுக மக்கள் கிராம சபைக் கூட்டம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள சடையப்பபுரத்தில் திமுக சாா்பில் மக்கள் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது.

மேற்கு ஒன்றியப் பொறுப்பாளா் க. சீனித்துரை தலைமை வகித்தாா். திமுக நிா்வாகிகள் இரா. சாக்ரடீஸ், மதிசெல்வன், கபில்தேவதாஸ், செல்வன், ராஜ்குமாா், பெரியாா் திலிபன், நல்லையா அருணாசலம், கண்ணன், ஆறுமுகம், பரமசிவம் கோனாா், பேச்சிமுத்து, சுப்பையா, சிவராமன், குட்டி, குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT