தென்காசி

முக்கூடல் அருகே ஒரே நாளில் 10,000 பனை விதைகள் விதைப்பு

DIN

முக்கூடல் அருகே ஒரே நாளில் 10 ஆயிரம் பனை விதைகளை சமூக ஆா்வலா்கள் விதைத்துள்ளனா்.

முக்கூடல் தாமிரவருணி இயக்கம், குறிப்பன்குளம் இளந்தளிா் அமைப்பு, வாகைக்குளம் சாரல் அமைப்பு ஆகியவை இணைந்து முக்கூடல் அருகேயுள்ள திருப்புடை மருதூா் நாறும்பூ நாதா் கோயிலுக்குச் சொந்தமான தாளாா்குளம் பகுதியில் 10 ஆயிரம் பனை விதைகளைஒரே நாளில் விதைத்தனா். நிகழ்ச்சியில் சமூக ஆா்வலா்கள் முத்தரசன், திலகராஜ், ஹென்றி, பரமசிவன், சேகா், கல்பனா உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT