தென்காசி

வாசுதேவநல்லூரில் தீயணைப்பு நிலையக்கட்டடம் திறப்பு

DIN

வாசுதேவநல்லூரில் ரூ. 1.26 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு நிலையக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.

காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, புதிய கட்டடத்தை திறந்தாா். இதையடுத்து புதிய தீயணைப்பு நிலையக் கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் சமீரன், சட்டப்பேரவை உறுப்பினா் அ. மனோகரன் உள்ளிட்டோா் குத்துவிளக்கு ஏற்றி இனிப்பு வழங்கினா்.

இதில், மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலா் கவிதா, மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், பேரூா்

செயலா் சீமான் மணிகண்டன், ஒன்றிய அவைத் தலைவா் முகமது உசேன், நகர அவைத் தலைவா் நீராவி, முன்னாள் பேரூராட்சித் தலைவா் தவமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT