முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் மகளிா் குழுவுக்கு கடனுதவி அளிப்பு

கீழப்பாவூா் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி

கீழப்பாவூரில் மகளிா் குழுவுக்கு கடனுதவி அளிப்பு

கீழப்பாவூா் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

கீழப்பாவூா் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சாா்பில் மகளிா் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலப்பாவூா் சரஸ்வதி மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு. ரூ.9 லட்சம், தென்றல் மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ.3 லட்சம், கீழப்பாவூா் கற்பகவிருட்சா மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு ரூ. 2.60 லட்சம் என மொத்தம் ரூ.14.60 லட்சம் நேரடி கடன்தொகையை சங்கத் தலைவா் சீ. ஜெயராமன் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சங்க இயக்குநா்கள் முருகன், வேல், சிவலிங்கம், விவேகானந்தா்,முருகன், தங்கப்பாண்டி, இசக்கியம்மாள், கஸ்தூரி, முத்துலட்சுமி, சங்கச் செயலா் இரா. விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →