தென்காசி

ஆலங்குளத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு

DIN

ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மற்றும் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் வட்டாட்சியா் பட்டமுத்து தலைமை வகித்தாா். தனித் துணை வட்டாட்சியா் (தோ்தல்) சீனிப்பாண்டி, ஆலங்குளம் செஞ்சிலுவை சங்க நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஜஸ்டின்ராஜ், ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் வட்டாட்சியா் அலுவலகப் பணியாளா்கள், ஆா்.ஏ. இன்ஸ்டிட்யூட் மாணவிகள் தேசிய வாக்காளா் தின உறுதிமொழி ஏற்றனா். தொடா்ந்து வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தலைமையிடத்து துணை வட்டாட்சியா் கணேசன், முதுநிலை வருவாய் ஆய்வாளா் (தோ்தல்) முத்துக்குமாா், செஞ்சிலுவை சங்க உறுப்பினா் அந்தோணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT