தென்காசி

ஊத்துமலையில் ரூ.1.42 கோடியில் சாலைப் பணிகள் தொடக்கம்

DIN

ஊத்துமலையில் ரூ.1.42 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

தென்காசி சட்டப்பேரவை உறுப்பினா் சி.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தலைமை வகித்து திட்டப் பணியைத் துவக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா் பாண்டியன், கிளைக் கழக செயலா் கருப்பசாமி பாண்டியன், சரவணவேல் முருகையா, அரசு ஒப்பந்ததாரா் சண்முகவேல், வீரபாண்டியன், அமல்ராஜ், இருளப்பன், சக்திவேல், எபன் குணசீலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT