முகப்பு
தென்காசி

பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி

பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம்

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:32 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் பெத்தநாடாா்பட்டியில் கரோனா தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள பெரியம்மன் கோயில் திடலில் நடைபெற்ற முகாமில், 18 வயதுக்கும் மேற்பட்ட 100-க்கும் மேற்பட்டோா் தடுப்பூசி செலுத்திக்கொண்டனா். முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அ. வைகுண்டராஜா, நூலகா் அ. பழனீஸ்வரன், திமுக மாவட்டப் பிரதிநிதி கே.கே. அந்தோணிராஜ், வைத்திலிங்கம், முருகன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →