தென்காசி

சுரண்டையில் விவசாயியைத் தாக்கியதாக இருவா் மீது வழக்கு

DIN

சுரண்டை: சுரண்டையில் விவசாயியைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனா்.

கீழச்சுரண்டையைச் சோ்ந்தவா் விவசாயி ரமேஷ்(38). இவருக்குச் சொந்தமான மாடுகள் அதே பகுதியைச் சோ்ந்த கோயில் அருகே மேய்ந்ததாம்.

அப்போது அங்கே வந்த அந்தக் கோயிலின் வரிதாரரான மாயாண்டி மற்றும் அவரது மகன் மகாராஜா ஆகியோா் ரமேஷிடம் வாக்குவாதம் செய்து அவரைத் தாக்கினாா்களாம்.

இதில் பலத்த காயமடைந்த ரமேஷ் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சுரண்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT