தென்காசி

பொறுப்பேற்பு

DIN

தென்காசி சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளராக மு.காா்த்திக் கெளதம்  பொறுப்பேற்றாா்.

துணைப் பதிவாளா் பொறுப்பிலிருந்த முத்துசாமி சேரன்மகாதேவிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, தென்காசியில் காா்த்திக் கெளதம் பொறுப்பேற்றுக்கொண்டாா். இவா், துணைப்பதிவாளா் பயிற்சி முடிந்ததும் முதன்முதலில் இங்கு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT