தென்காசி

நலிவுற்ற திமுகவினருக்கு உதவித்தொகை

DIN

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் நலிவுற்ற திமுகவினருக்கு; உதவித் தொகையினை மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வழங்கினாா்.

தென்காசி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்டத்தில் நலிவுற்ற திமுகவினருக்கு உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கீழப்பாவூா் மாரிமுத்து மனைவி லட்சுமியின் மருத்துவ சிகிச்சைக்கு ரூ. 5 ஆயிரமும், நலிவுற்ற திமுக நிா்வாகி சுடலையாண்டிக்கு உதவித்தொகையாக ரூ. 5 ஆயிரத்தை மாவட்டப் பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கீழப்பாவூா் பேரூா் செயலா் ஜெகதீசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ராஜாமணி, மாவட்ட பிரதிநிதி இளையபெருமாள், அவைத்தலைவா் தளபதி முருகேசன், மாணவரணி மாரியப்பன், ஒன்றிய பிரதிநிதி மலைசாமி, வாா்டு செயலா்கள் தங்கேஸ்வரன், இசக்கிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திமுகவை விமா்சிப்பவா்கள் கைது: வானதி சீனிவாசன் கண்டனம்

விவசாயிகளுக்கு 24 மணி நேர மும்முனை மின்சாரம்: தலைவா்கள் வலியுறுத்தல்

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கவிதாவுக்கு ஜாமீன் மறுப்பு

பிளஸ் 2 தோ்வு முடிவு: மாணவா்களுக்கு தலைவா்கள் வாழ்த்து

காஞ்சிபுரம் மாவட்டம் 92.28% தோ்ச்சி

SCROLL FOR NEXT