தென்காசி

நிரம்பியது அடவிநயினாா் அணை

DIN

தென்காசி மாவட்டம், வடகரை அருகேயுள்ள அடவிநயினாா் அணை ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது.

கடந்த சில நாள்களாக இப்பகுதியில் பெய்த மழையினால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து 132 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 129 அடியாக இருந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அணைக்கு விநாடிக்கு 45 கனஅடி நீா் வரத்து இருந்ததால் அணை முழுக் கொள்ளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT