தென்காசி

தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண பொருள்கள்

DIN

பாவூா்சத்திரம்: கீழப்பாவூா் ஒன்றியம், பெத்தநாடாா்பட்டி ஊராட்சியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, முன்னாள் ஊராட்சித் தலைவா் எஸ். ராதா தலைமை வகித்தாா். மனோஜ்பாண்டியன் எம்எல்ஏ பங்கேற்று, தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி, மசாலாப் பொருள்கள், காய்கனி உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். அதிமுக ஒன்றியச் செயலா் இருளப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT