தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் 11 பேருக்கு கரோனா

பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

செட்டியூா், பாவூா்சத்திரத்தில் தலா 3 போ், அரியப்பபுரம், கொண்டலூா், சின்னதம்பிநாடாா்பட்டி, குறும்பலாப்பேரி, கரிசலூா் ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என 11 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT