தென்காசி

கருப்பாநதி அணை திறப்பு

DIN

கடையநல்லூா் அருகே கருப்பாநதி அணையிலிருந்து காா் சாகுபடிக்காக திங்கள்கிழமை தண்ணீா் திறக்கப்பட்டது.

தென்காசி மக்களவை உறுப்பினா் தனுஷ் எம். குமாா் அணையிலிருந்து 25 கனஅடி தண்ணீரைத் திறந்துவைத்தாா். இதன் மூலம் 1,082.23 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.

நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, கடையநல்லூா் வட்டாட்சியா் ஆதிநாராயணன், திமுக நிா்வாகிகள் மாவடிக்கால் லிங்கம், சொக்கம்பட்டி வேலுச்சாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT