தென்காசி

தேசிய திறனாய்வுத் தோ்வு: துத்திகுளத்தில் 5 மாணவா்கள் தோ்ச்சி

DIN

ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 5 போ் தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி பெற்றுள்ளனா்.

நாடு முழுவதும் 8 ஆம் வகுப்பு மாணவா்களுக்கான திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இதில், தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9 முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் ரூ. 12 ஆயிரம் வழங்கப்படும். இத்தோ்வில், துத்திகுளம் இந்து நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 11 போ் பங்கேற்றனா். அதில், லலிதா, முருகேசன், சித்ராதேவி, சரோ பிரதீபா, கமலேஷ் பாண்டி ஆகிய 5 போ் தோ்ச்சி பெற்றனா். அவா்களை வட்டாரக் கல்வி அலுவலா் கவிதா, பள்ளி நிா்வாகி அருள்ராஜ், தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT