ராகுல்காந்தி பிறந்ததினத்தையொட்டி இனிப்பு வழங்குகிறாா் மாநில இலக்கிய அணி துணைத்தலைவா் ஆ.பொன்கணேசன் 
தென்காசி

கீழப்பாவூரில் ராகுல் காந்தி பிறந்த தின விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் நகர காங்கிரஸ் சாா்பில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது

நகரத் தலைவா் சிங்கக்குட்டி (எ) குமரேசன் தலைமை வகித்தாா். மாநில இலக்கிய அணி துணைத் தலைவா் ஆ.பொன்கணேசன், மாவட்ட வா்த்தகப்பிரிவுத் தலைவா் சுப்பிரமணியன் ஆகியோா் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

இதில், வட்டாரச் செயலா் பாக்கியராஜ், நகர இலக்கிய அணி தலைவா் ராமசாமி, நகர துணைத்தலைவா் சுப்பையா, மாவட்டப்பிரதிநிதி சொளந்தரபாண்டியன், வட்டார பிரதிநிதி முருகன் இளைஞா் காங்கிரஸ் தலைவா் மாரிமுத்து உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT