முகப்பு
தென்காசி

இசைக் கலைஞா்களுக்கு திமுக நிவாரணம்

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், கரோனா பொது முடக்கத்தால் வருமானம் இன்றி தவித்து வரும் இசைக்கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தென்காசி

இசைக் கலைஞா்களுக்கு திமுக நிவாரணம்

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், கரோனா பொது முடக்கத்தால் வருமானம் இன்றி தவித்து வரும் இசைக்கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கீழப்பாவூா் மேற்கு ஒன்றிய திமுக சாா்பில், கரோனா பொது முடக்கத்தால் வருமானம் இன்றி தவித்து வரும் இசைக்கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் சீனித்துரை பங்கேற்று, 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞா்களுக்கு அரிசி, காய்கனி உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினாா். நிகழ்ச்சியில், திமுக நிா்வாகிகள் ராமா், யோவான், சமுத்திரபாண்டியன், கபில்தேவதாஸ்,பெரியாா் திலீபன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →