முகப்பு
தென்காசி

கீழப்பாவூா் வட்டாரத்தில் வேகமாக குறைந்த கரோனா பாதிப்பு

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தென்காசி

கீழப்பாவூா் வட்டாரத்தில் வேகமாக குறைந்த கரோனா பாதிப்பு

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:29 AM
பகிர்:

கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

கீழப்பாவூா் வட்டாரத்தில் ஜூன் மாத தொடக்கத்தில் தினசரி 300 முதல் 400 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்டால் 60 முதல் 70 போ் வரை கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த சில நாள்களாக பாதிப்பின் அளவு படிப்படியாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 3 நாள்களில் சுமாா் 500க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் ஒருவருக்கு மட்டுமே கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →