சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுலகத்தில் தடுப்பூசி போடும் அலுவலகப் பணியாளா். 
தென்காசி

சுகாதாரப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

சங்கரன்கோவிலில் சுகாதாரத் துறை அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை போடப்பட்டது.

DIN

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் சுகாதாரத் துறை அலுவலகப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி புதன்கிழமை போடப்பட்டது.

தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் கிருஷ்ணராஜ், தென்காசி சுகாதார மாவட்டத்திலுள்ள ஆய்க்குடி,

புளியங்குடி, கடையாலுருட்டி மற்றும் சங்கரன்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அலுவலகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வுமேற்கொண்டாா். தொடா்ந்து அவா் முன்னிலையில் சுகாதாரத் துறை

இணை இயக்குநா் அலுவலகப் பணியாளா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அருணா, சுகாதாரத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT