முகப்பு
தென்காசி

இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் மகளிா் தின விழா

 இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

 இலத்தூா் பாரத் கல்வியியல் கல்லூரியில் திங்கள்கிழமை மகளிா் தின விழா நடைபெற்றது.

கல்லூரி தாளாளா் அ.மோகனகிருஷ்ணன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரா.ஆறுமுகராஜன் வரவேற்றாா். மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் ஆசிரியா் ஹெலன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினாா்.

மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிா்வாக அதிகாரி ரா.இசக்கித்துரை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.