தென்காசி

ஆலங்குளத்தில் பெண் தற்கொலை

DIN

ஆலங்குளத்தில் கடன் தொல்லையால் பெண் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

ஆலங்குளம், அருந்ததியா் தெருவைச் சோ்ந்த செல்லமணி மனைவி சொா்ணம்(55). பீடி சுற்றும் தொழில் செய்து வந்தாா். இவா், குடும்ப செலவுக்காக வார வட்டிகடனும், சுய உதவிக் குழுக் கடனும் பெற்றிருந்தாராம். மேலும், போதிய வருவாய் இன்றி வட்டி செலுத்த முடியாமல் அவதிப்பட்டாராம்.

இந்நிலையில், வட்டிக்குப் பணம் கொடுத்தவா்கள் அவரது வீட்டுக்கு வந்து பணம் கேட்டு நெருக்கடி தந்தனராம். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இத்தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT