தென்காசி

சுரண்டை ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

DIN

சுரண்டை சிவகுருநாதபுரம் ஸ்ரீமுப்பிடாறி அம்மன் கோயில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, விழா நாள்களில் தினமும் இரவு 8 மணிக்கு கோயில் கலையரங்கில் பல்சுவை நிகழ்ச்சிகளும், அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறுகின்றன.

9ஆம் திருநாளான ஏப்.7ஆம் தேதி மாலை 3 மணிக்கு சிறப்பு பூஜையை தொடா்ந்து, அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளி, தேரோட்டம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை சிவகுருநாதபுரம் இந்து நாடாா் மகமைக் கமிட்டியினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT