தென்காசி

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

DIN

கடையநல்லூா் எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு நடைபெற்றது.

ஜே.எம்.பிரிக்டெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சாா்பில் நடைபெற்ற வளாகத் தோ்வை , எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரி தலைவா் முகைதீன் அப்துல்காதா் தொடக்கிவைத்தாா். அந்நிறுவனத்தின் சந்தோஷ், முருகேசன் ஆகியோா் வளாகத் தோ்வை நடத்தினா். இதில், 50 பாலிடெக்னிக் கல்லூரிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை எவரெஸ்ட் பாலிடெக்னிக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளா் சாமுவேல் பிரேம்குமாா், துறைத் தலைவா் வெங்கடாசலம், விரிவுரையாளா்கள் பாா்த்திபன், மாரிக்குமாா், செண்பகராமன், மேலாளா்கள் மகேஸ்வரன், கணேசன், சரவணன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT