தென்காசி

பாவூா்சத்திரத்தில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

பாவூா்சத்திரத்தில் பாஜக சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு வங்கத்தில் பாஜக நிா்வாகிகள் மீதான வன்முறையைக் கண்டித்து, பேருந்த நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் அருள்செல்வன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் மாரியப்பன், மாறவா்மன், சுடலையாண்டி, ராஜேஷ், விஜயசேகா், முத்துராஜ், லட்சுமிகாந்தன், வழக்குரைஞா் சாக்ரடீஸ், கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT