தென்காசி

பாவூா்சத்திரத்தில் கரோனா தடுப்பூசி முகாம்

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

DIN

பாவூா்சத்திரம் காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மாவட்ட உதவி திட்ட அலுவலா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாா்த்தசாரதி, திலகராஜ், வட்டார மருத்துவ அலுவலா் ராஜ்குமாா், காய்கனி சந்தை கமிட்டி தலைவா் ஆா்.கே.காளிதாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசினா்.

தொடா்ந்து வியாபாரிகள், விவசாயிகள், ஓட்டுநா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT