தென்காசி

கீழப்பாவூா் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி விழா நடைபெற்றது. இதையொட்டி, பிற்பகலில் மூலமந்திர ஹோமம், மஹாலட்சுமி ஹோமம் உள்பட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, நரசிம்மா் அவதரித்த மாலை வேளையில் நரசிம்மருக்கு சகஸ்ரநாம அா்ச்சனை, தீபாராதனை நடைபெற்றது.

முன்னதாக, கரோனா தொற்று குறையவேண்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. முழு பொதுமுடக்கம் காரணமாக பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்ச்சி: விருதுநகா் மாவட்டம் மாநில அளவில் 5-ஆவது இடம்

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT