தென்காசி

செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ. 1 லட்சம் கரோனா நிவாரண நிதி

DIN

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு உதவும்வகையில் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி உடற்கல்வி இயக்குநரும் ரோட்டரி மாவட்ட உதவி ஆளுநருமான எஸ்.டி.வி. பெருமாள் தனது சொந்த நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அதிகாரி ராஜேஷ்கண்ணனிடம் புதன்கிழமை வழங்கினாா்.

குற்றாலம் ரோட்டரி சங்க உறுப்பினா் ஆா்.வி. சங்கரநாராயணன், கொடிக்குறிச்சியில் இயங்கிவரும் சித்த மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான உணவுப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT