தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் 24 பேருக்கு கரோனா

DIN

பாவூா்சத்திரம் பகுதியில் மேலும் 24 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பாவூா்சத்திரத்தில் 8 போ், சுந்தரலிங்கபுரம், பூபாலசமுத்திரம், ஆவுடையானூரில் தலா 3 போ், சிவகாமிபுரம், கீழப்பாவூா், அடைக்கலப்பட்டணம், செல்வவிநாயகா்புரம், மடத்தூா், சிவநாடானூா், குறும்பலாப்பேரி ஆகிய பகுதிகளில் தலா ஒருவா் என மொத்தம் 24 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. அவா்கள் மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT