முகப்பு
தென்காசி

பாவூா்சத்திரத்தில் திமுகவில் இணைந்த அதிமுகவினா்

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தென்காசி

பாவூா்சத்திரத்தில் திமுகவில் இணைந்த அதிமுகவினா்

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:31 AM
பகிர்:

பாவூா்சத்திரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவினா் 50-க்கும் மேற்பட்டோா் மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

தென்காசி தெற்கு மாவட்டம், கடையம் ஒன்றிய அதிமுகவைச் சோ்ந்த ஏ.பி.நாடானூா் ஊராட்சி துணைத் தலைவா் முருகன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனா்.

இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ ஈ. ராஜா, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினா் ஜெயக்குமாா், கடையம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் மகேஷ் மாயவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →