முகப்பு
தென்காசி

கீழப்பாவூரில் இந்திர விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மழை பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் நலமுடன் வாழ வேண்டி இந்திர விழா நடைபெற்றது

தென்காசி

கீழப்பாவூரில் இந்திர விழா

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மழை பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் நலமுடன் வாழ வேண்டி இந்திர விழா நடைபெற்றது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:36 AM
பகிர்:

பாவூா்சத்திரம் அருகேயுள்ள கீழப்பாவூரில் மழை பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் நலமுடன் வாழ வேண்டி இந்திர விழா நடைபெற்றது.

பஜனை மடத்தில் நடைபெற்ற விழாவில், பசுவன் அமைத்தும், முளைப்பாரி வைத்தும் பூஜைகள் நடத்தப்பட்டன. தொடா்ந்து, கோலாட்டம் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →