மழையால் வீடு இழந்தவருக்கு திமுக நிவாரணம்
பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த திருமலை என்பவரின் வீடு மற்றும் தேநீா் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
தென்காசிமழையால் வீடு இழந்தவருக்கு திமுக நிவாரணம்
பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த திருமலை என்பவரின் வீடு மற்றும் தேநீா் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
பாவூா்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக திப்பணம்பட்டி ஊராட்சிப் பகுதியைச் சோ்ந்த திருமலை என்பவரின் வீடு மற்றும் தேநீா் கடை இடிந்து விழுந்து சேதமடைந்தது.
இதையடுத்து திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் அங்கு நேரில் சென்று பாா்வையிட்டு, திமுக சாா்பில் நிவாரணத் தொகையை திருமலையிடம் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் சீனித்துரை, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் இரா.சாக்ரடீஸ், ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜேஸ்வரி, நிா்வாகிகள் வினைதீா்த்தான், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.