தென்காசி

சுரண்டையில் மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம்

DIN

சுரண்டையில் மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சோ்மக்கனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சகோதரி சண்முகசுந்தரம், மாவட்ட பொதுச்செயலா் ஜெனிபா் நிஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்.எல்.ஏ., புதிய மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகிகளை அறிமுகம் செய்து பேசினாா்.

கூட்டத்தில், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் ராதாகுமாரி, மரியசெல்வமேரி, ஜெயராணி, தங்கம்மாள், வேலம்மாள், தேவி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT